சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூர் பகுதி, 68வது வட்டம் சுப்பிரமணிய தோட்டம் 5வது தெருவில் சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூர் பகுதி, 68வது வட்டம் சுப்பிரமணிய தோட்டம் 5வது தெருவில் சாக்கடை கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்குள்ள குடியிருப்பு வாசிகளின் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.