சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் நமது நிருபர் பிப்ரவரி 12, 2020 2/12/2020 12:00:00 AM திருவொற்றியூர், தாங்கல் தியாகராயபுரம் பகுதி சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.