சென்னை சூளைமேடு, பெரியார் பாதையில் உள்ள பொன்னம்மாள் வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை (பிப். 15) நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார். மாணவர்களின் திறமையை பள்ளியின் தாளாளர், முதல்வர், பெற்றோர்கள் பாரட்டினர்.