tamilnadu

img

சென்னை பாரிமுனை சரவண பவன் ஓட்டலில் தீ விபத்து

சென்னை பாரி முனையில் உள்ள சரவண பவன் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள சரவணபவன் ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.