tamilnadu

img

எழுத்தாளர் லட்சுமிஹருக்கு சாகித்ய அகாடமி யுவ புரஸ்கர் விருது

எழுத்தாளர் லட்சுமிஹருக்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கர் விருது அறிவிக்கப்படுள்ளதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டுக்கான   35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் கூத்தொன்று கூடிற்று' சிறுகதைக்காக எழுத்தாளர் லட்சுமிஹருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது லட்சுமிஹரின் நான்காவது சிறுகதை தொகுப்பாகும் இதில் மொத்தம் 12 சிறுகதைகள் உள்ளது.