tamilnadu

img

பள்ளிகளை இணைக்கும் அரசாணை 145ஐ திரும்ப பெற வேண்டும்

பள்ளிகளை இணைக்கும் அரசாணை 145ஐ திரும்ப பெற வேண்டும், அரசுஊழியர்கள் ஆசிரியர்கள் மீதான 17பி ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று (செப். 13) சேப்பாக்கத்தில் ஜாக்டோ-ஜியோ சார்பில் பேரணி நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன், சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச.டானியல்ஜெயசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.