tamilnadu

img

2 மாதமாகியும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம்

2 மாதமாகியும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவதற்கான கோப்பில் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்தும், நிவாரணத்தை உடனே வழங்கக் கோரியும் புதுவை மீனவ பஞ்சாயத்துகளைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும்  கடற்கரை காந்தி சிலை பின்பு உள்ள கடலில் படகுகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.