tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி சார்பில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கூட்டம்

ஜன.8 அன்று நடைபெறும் பொதுவேலைநிறுத்தத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி சார்பில் திங்களன்று (ஜன.6) ராஜா அண்ணாமலைபுரத்தில் கூட்டம்  நடைபெற்றது, இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் பேசினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிடோர் உடன் உள்ளனர். இக்கூட்டத்தில் திமுக, விசிக, மதிமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்களும் பேசினர்.