மதுரவாயல் பகுதி, மேட்டுக்குப்பத்தில் மறைந்த முறைசாரா சங்க உறுப்பினர் டி.மாரி குடும்பத்திற்கு சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் குடும்ப பாதுகாப்பு நிதி 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் வி.தாமஸ் நிதியை வழங்கினார். சிஐடியு பகுதி ஒருங்கிணைப்பாளர் கே.ரத்தினகுமரன், முறைசாரா சங்க மதுரவாயல் பகுதி தலைவர் எம்.நடராஜன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.