இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக்கின் படுகொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகiயும் கைது செய்யக் கோரி அண்ணாநகர் பகுதிக்குழு சார்பில் பிபி தோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் தீபக் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் மணிகண்டன், மு.ப. மணிகண்டன், மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் விக்கி உள்ளிட்டோர் பேசினர்.