ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் டிசம்பர் 19, 2019 12/19/2019 12:00:00 AM ரயில்வே தனியார்மயத்தைக் கண்டித்தும், லோகோ பைலட்களின் தொடர் இரவு பணிகளை தற்போதுள்ள நான்கு இரவுக்கு பதிலாக இரண்டு இரவாக குறைக்க கோரியும் அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.