5 ஆண்டுகளுக்கு மேல்குடியிருப்போருக்கு பட்டா என்ற 318/19 அரசாணையை அமல்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் புதனன்று (நவ.20) சென்னை திருவொற்றியூர் தாசில்தாரிடம் மனு அளித்து முறையிட்டனர்.