கட்சி ஊழியர்களை மக்கள் நம்ப வேண்டும், மதிக்க வேண்டும், அன்பு காட்ட வேண்டும் எனில், ஊழியர்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் கண்ணியத்துடனும், உண்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். மக்களின் சகல துயரங்களிலும் பங்கேற்க வேண்டும், உள்ளூர் பழக்க வழக்கங்களை எல்லாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- ஹோ சி மின் -