மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம் நமது நிருபர் மார்ச் 22, 2020 3/22/2020 12:00:00 AM கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஞாயிறன்று (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலத்திற்கும் செல்வோர் சனிக்கிழமை (மார்ச் 21) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.