tamilnadu

img

மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு   ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஞாயிறன்று (மார்ச் 22) மக்கள் சுய ஊரடங்கு உத்தரவு  காரணமாக வெளி மாநிலத்திற்கும் செல்வோர் சனிக்கிழமை (மார்ச் 21) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.