tamilnadu

img

சென்னையில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

சென்னை 
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை மாநகராட்சி நாளை முதல் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாளை முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை சென்னையில் அனைத்து வகையான இறைச்சிக் கடைகளையும் மூடவேண்டும். உத்தரவை மீறிச் செயல்படும் இறைச்சிக் கடைகளுக்குச் சீல் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
 

;