tamilnadu

img

அகவிலைப்படி உயர்வை வழங்கிடுக - போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல்!

அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

8 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி இன்று (ஆக.27) மாநிலம் முழுவதும் 9 மையங்களில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நடைபெற்ற மறியலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்