சென்னை,செப்.24- கலைஞர் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் வழங்கப்படு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு ஆகியோருக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விருதானது வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வழங்கப்படுகிறது.