சென்னையில் கொரோனா பாதித்தால் ஆம்புலன்ஸ் எண் வெளியீடு
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், விரைந்து ஆம்புலன்ஸ் சேவையை பெற தொலைபேசி எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 044-4006 7108 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவை பெறலாம்.
உயரும் தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாயன்று (ஜூன் 9) மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட் டத்தில் 32 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.