tamilnadu

img

நீட்: தமிழக அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி

சென்னை:
நீட் விவகாரத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.வழக்கறிஞர் சூர்யபிரகாசத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூர்யபிரகாசம் முறையீடு செய்துள்ளார்.

;