tamilnadu

img

அமைச்சருடன் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ சந்திப்பு..

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மூடப்பட்ட ஆலைகளான ஃபாக்ஸ்கான், டாங்சன் ஆகியவற்றில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க தமிழ்நாடு அரசின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துறையின் அமைச்சர் சி.வி கணேசனை மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர், எம். சின்னதுரை மற்றும் சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், சங்க நிர்வாகிகள் பிரபு, ரஜினி, ரமேஷ் ஆகியோர் சந்தித்துகோரிக்கை மனுகொடுத்தனர்.

;