ஆயுள்காப்பீட்டுக் கழகம் ஜார்ஜ்டவுன் கிளையுடன் அரிமாசங்கம் இணைந்து சென்னை பாரிமுனைஅருகில் மருத்துவ முகாமை சனிக்கிழமையன்று (செப்.7) நடத்தினர். இதில் மேத்தா மருத்துவமனைக் குழுவினருடன் அரிமாசங்க நிர்வாகிகள் ஆர்.முரளி, சுரேந்திரகல்யாண்கர், ரஷிதா அஞ்சுகிளமெண்ட், சரளா தனசேகர், கே.சிவனேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.