மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளான புதனன்று (அக்.2) சென்னை சூளைமேட்டில் உள்ள காந்தி சிலை முன்பு மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில பொதுச்செயலாளர் ஆ.ராதிகா, மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்