சவுக்கார்பேட்டிலுள்ள ஸ்ரீ கன்யலால் அகர்வால் பால் நிகேதன் பள்ளி மாணவர்களுக்கு ‘லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ விருதை எல்ஐசி வழங்கியுள்ளது. தலைவர் கிளப் உறுப்பினரும், ஆயுள் காப்பீட்டு முகவர்கள் கூட்டமைப்பு இந்தியாவின் துணைத் தலைவருமான ஜார்ஜ் டவுன் கிளை ஆர்.முரளி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முதல்வர் ஆர்.சரஸ்வதி உடன் உள்ளார்.