தேசிய பெண் குழந்தைகள் தினம் (ஜனவரி 24) புதனன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் காலனி அரசு உயர்நிலைப் பள்ளியில் பெண்குழந்தைகளுக்கு கிரீடம் சூட்டி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.