tamilnadu

img

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையறையின்றி மூடல்!

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, மறு உத்தரவு வரும் வரை கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் M.A தமிழ் 2-ஆம் ஆண்டு மாணவரை ஆசிரியர் ஒருவர் சாதி ரீதியாக பேசியதை கண்டித்து கடந்த 6 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையின்றி மூடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.