இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஜார்ஜ் டவுன் கிளை சார்பில் ‘நீர் சேமிப்பின்’ அவசியத்தை வலியுறுத்தி வியாழனன்று (செப்.5) உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த கிளை மேலாளர் சுரேஷ் கல்யாண்கர் ‘நீர் உயிரைப் பாதுகாக்க சேமி’ என்ற வாசகம் அடங்கிய ஒரு சுவரொட்டியை வழங்கினார்.