tamilnadu

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு

சென்னை:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம ரூ.10,000 ஆக உயர்த்தி அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் இதற் கான அறிவிப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.  தற்போது அதற்கான அரசாணை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

;