செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் திங்களன்று (பிப்.26) மேம்பட்ட செயல்பாட்டு பொருட்கள் மற்றும் சாதனங்கள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பல்கலை கழக நிறுவனர் டி.ஆர்.பாரிவேந்தர் மாநாட்டின் செயல்முறை ஆவணத்தை வெளியிட்டார்.