tamilnadu

img

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, மே 8- தமிழ்நாட்டில் நான்கு நாட்க ளுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக, மே 9 அன்று  தமிழகத்தில் ஒரு சில இடங்களி லும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளிலும் இடி, மின் னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி,  கோவை, திருப்பூர், திண்டுக் கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.