ஓசூர்,செப்.20- ஓசூர் பத்தளப் பள்ளி அரு கிலுள்ள ஸ்டேன் ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் மாண்பு மிகு மாணவன் நிகழ்ச்சி நடை பெற்றது. பள்ளியின் தாளாளர் லயன்.மு. எம்ஜியார் தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் மேரி ஜேக்கப் வரவேற்றாறார். கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் சமூக ஆர்வலர் முரளி மோகன் ‘மாண்புமிகு மாண வன்’ என்ற சிறப்புரை யாற்றினார். திறன் மேம் பாட்டு பேச்சாளர் எழிலரசன் மாணவர்களுக்கான தன்னிம் பிக்கை நிகழ்ச்சி நடத்தி னார். பள்ளி அறக்கட்டளை தலைவர் சுசிலா எம்ஜியார், நிர்வாக அலுவலர் பாஸ்கர், சமூக சேவகர் ஜெகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.