சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை.
தமிழ்நாடு அரசின் சார்பாக சர்வதேச நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கங்கள், விளையாட்டு மைதானங்களில் அதிகாரிகளின் அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது.
சமூக நீதி பேரவை தலைவரும் வழக்கறிஞருமான கே.பாலு தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது