tamilnadu

img

மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள கைகழுவும் தொட்டி

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர், வேளச்சேரி சாலையில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் பொதுமக்களிடையே கைகழும் பழக்கத்தை உருவாக்க மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள கைகழுவும் தொட்டி