சென்னை: அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் என்ற புதிய பதவியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.புதிய பதவியில் முன்னாள் தலைமை வழக்கறிஞரான ஏ.எல்.சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.