tamilnadu

img

தலைமைச் செயலகம்  2 நாட்களுக்கு மூடல்

சென்னை:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமைச்செயலகம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மூடப்பட உள்ளன.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மாதத்தில் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி தலைமைச்செயலகம் முழுவதும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யும் பணி நடைபெறவுள்ளதால் சனி, ஞாயிறு என 2 நாட்கள் தலைமைச் செயலகம் இயங்காது என தெரி
விக்கப்பட்டுள்ளது.

;