tamilnadu

img

நிதியளிப்பு..

சிஐடியு அகில இந்திய மாநாடு வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரைக்கும் சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு நிதியளிப்பு கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு தமிழ் மாநில துணைத் தலைவர் பொன்முடி கலந்து கொண்டார். புதுச்சேரி தொழிலாளர்களிடம் வசூலித்த மாநாட்டு நிதி ஒரு லட்சத்திற்கான காசோலையை பிரதேசத் தலைவர் கே.முருகன்,செயலாளர் சீனுவாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் கலியமூர்த்தி, செல்வராஜ், ஜீவா ஆகியோர் வழங்கினர்.