சிறந்த மொழிபெயர்ப்புக்காக, முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது- 2024 பெறும் தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் மயிலை பாலு-விற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ. ஆறுமுக நயினார் உடனிருந்தார்.