பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி வெள்ளியன்று (மே 22) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அதன் ஒருபகுதியாக பல்லாவரம், ஜார்ஜ் டவுன் வங்கிகளில் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்.
பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி வெள்ளியன்று (மே 22) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். அதன் ஒருபகுதியாக பல்லாவரம், ஜார்ஜ் டவுன் வங்கிகளில் கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிய ஊழியர்கள்.