ரயில்வே, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டி.ஆர்.இ.யூ, அகில இந்திய ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்பு உதவி பொதுச்செயலாளர் வி.அரிலால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் துணைத்தலைவர் ஆர்.இளங்கோவன், பேபி ஷகிலா, பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.