திருவள்ளுரில் சனிக்கிழமையன்று (ஜூன் 22) மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் நிறுவனம் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 22 பயனாளிகளுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கினர். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சினிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.