டேங்க் ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி சம்பள உயர்வை அமல்பத்தக் கோரி கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட சிறப்புத் தலைவர் ஆர்.ஜீவா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.புருசோத்தமன், கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ஞானமூர்த்தி, செயலாளர் கே.ஏழுமலை, பொருளாளர் ஜி.பழனிவேல் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.