tamilnadu

img

புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் ஆர்ப்பாட்டம்

15 ஆண்டுகளாக பணி செய்து வரும் தேசிய சுகாதாரத்துறை இயக்க ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

;