நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய குழுக்கள் சார்பாக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தளி ஒன்றிய செயலாளர் டி.வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி.பெருமாள் கண்டன உரையாற்றினார்