தமிழ்புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னையிலிருந்து கூடுதலாக 500 பேருந்துகள் இயக்க முடிவு என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை கூடுதலாக 300 இயக்கவும் ஏப்ரல் 21 முதல் கூடுதலாக 200 பேஎருந்துகளை இயக்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.