tamilnadu

img

சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை

உளுந்தூர்பேட்டையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் உள்ள பொதுக்கழிப்பறை பல மாதங்களாக மூடிக் கிடக்கிறது. இதை சீர்படுத்தி மக்கள் பயன்பயாட்டிற்கு கொண்டுவர சுங்கச்சாவடி நிர்வாகம் நடவடிக்கை  வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.