மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் திருவிக நகரில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் திரட்டப்பட்ட தேர்தல் நிதியை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் வழங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.