ஜூலை 14 ஆம் தேதி அவதூறு வழக்கில் ஆஜராக வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.
அடிப்படை ஆதாரமற்ற புகார்களைக் கூறுவதாக திமுக பொருளாளர் மற்றும் திமுக நாடாளுமன்ற தலைவரான டி.ஆர்.பாலு அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார் இதன் அடிப்படையில் அண்ணாமலை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.