கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்களுக்கும், இருக்கை களுக்கும் கிருமி நாசினி அடிக்கும் ஊழியர்கள்.
**************
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள்.
*************
வடபழனி முருகன் கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என சோதனை செய்யப்படுகிறது.