tamilnadu

தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை,டிச.31-  சென்னை, திருவல்லிக் கேணி, பார்த்தசாரதி சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை இந்து சமயஅறநிலையத்து றை அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

திரு வல்லிக்கேணி, திரு வண்ணாமலை, அழகர்கோ வில், திருப்பரங்குன்றம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய 5 கோவில்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம்   கூறுகையில்,  “சிதம்பரம் கோவி லில் கனகசபை மீதேறி தரி சனம் செய்வதற்கு, கோவில் தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தடையாணை கேட்டு வழக்கு  தொடர்ந்தனர்.

ஆனால், நீதி மன்றத்தில் அதுதொடர்பாக எந்தவிதமான தடையாணை யும் தரவில்லை.

ஆனால், சிதம்பரம் கோவில் தீட்சிதர் கள் தொடர்ந்து தங்களது விருப்பத்துக்கு ஏற்ப, 4  நாட்கள் ஆருத்ரா தரிச னத்தை காரணம் காட்டி, தீட்சிதர்கள் தவிர வேறு யாரும் கனகசபை மீது ஏறி  தரிசனம் செய்ய தடைவிதித் திருந்தனர். நீதிமன்ற உத்தரவை மீறியதால், தீட்சிதர்களுக்கு எதிராக நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடர இருக் கிறோம் என்று கூறினா