tamilnadu

img

அசோக்கின் முதலாம் ஆண்டு நினைவு

சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.அசோக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளான வெள்ளியன்று (ஜூன் 12) கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்மணங்கூரில் வாலிபர் சங்கத்தின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் எம்.கேபழனி, கிளைச் செயலாளர் காரல்மார்க்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் சிதம்பரத்தில் முன்னாள் மாநிலச் செயலாளர்  ரமேஷ்பாபு, நகரத்  தலைவர் ராஜராஜன், செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

;