tamilnadu

img

சென்னையில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு சிஐடியு- என்எல்சி தொழிலாளர் ஊழியர்

சென்னையில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு சிஐடியு- என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் டி.ஜெயராமன், தலைவர் ஏ.வேல் முருகன் ஆகியோர் மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறனிடம் ரூ.1 லட்சம் நிதியினை வழங்கினார்கள்.  மாநில உதவிச் செயலாளர் வி.குமார், மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், தலைவர் டி.பழனிவேல், பொருளாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் உடன் உள்ளனர். 

;